Latest News
Monday, August 10, 2015

ஆந்திராவில் அதிர்வலைகளை உருவாக்குமா விஜய் படம்: ஒதுக்கும் தெலுங்கு சினிமா ஏன்?


இளைய தளபதி படங்களுக்கு தற்போது தென்னிந்திய முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. சமீபத்தில் தெலுங்கில் டப் செய்து ரிலிஸான ஜில்லா படம் கூட நல்ல வசூலை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.ஆனால், இவர் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம் தற்போது வரை தெலுங்கில் ரிலிஸாகவில்லை. என்ன என்று விசாரித்தால் இப்படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தில் சில நடிகர்கள் உள்ளார்களாம்.சமீபத்தில் கூட ஜுனியர் என்.டி.ஆர் ரீமேக் செய்வார் என கூறப்பட்ட நிலையில், படம் எல்லோருக்கும் பிடித்து தான் இருக்கிறதாம். இருந்தாலும், அதில் உள்ள விவசாயிகள் பிரச்சனைகள் ஆந்திராவில் மிகவும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதால் பலரும் தெரிந்தும், தெரியாதது போல் இப்படத்தில் நடிக்காமல் ஒதுக்குகிறார்களாம்


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஆந்திராவில் அதிர்வலைகளை உருவாக்குமா விஜய் படம்: ஒதுக்கும் தெலுங்கு சினிமா ஏன்? Rating: 5 Reviewed By: gg